மேகதாது அணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக முதல்வர் பசுவராஜ் கோரிக்கை. கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த பின், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவரது ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய […]