உக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்... 14 பேர் பலி, பலர் படுகாயம்!ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.