ஊரடங்கு உத்தரவை மீறினால் சுடப்படுவார்கள்! பிலிப்பைன்ஸ் அதிபர்அதிரடி !முதலில் சீனாவை அச்சுறுத்திய கொரோனா நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.
'ஆபாசமாக படம் பிடித்த மாணவன்' காட்டி கொடுத்த போன்..!!ஃபிலிப்பைன்ஸில் நாட்டில் மாணவியை ஆபாசமாகப் படம் பிடித்த மாணவன், போனில் ஃப்ளாஷ் லைட் மின்னியதால் சிக்கிய தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி
"25,00,000 மக்கள் காலி' "புரட்டி போட்ட புயல்" மக்களுக்கு எச்சரிக்கை..!!பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை
அச்சத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள்! வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை.....பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில்
பிலிப்பைன்ஸ்சில் சாலை விபத்தில் 20 பேர் பலி!தொடரும் சோகம் ...வடக்கு பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்காக பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.