ஜம்மு-காஷ்மீரில் பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 15 பேர் உயிரிழப்பு.!
ஜம்மு-காஷ்மீர் : பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.