டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் அமைப்பான TRF பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த இந்த கோர பயங்கவாத தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக அரங்கு வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றே […]