முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு !இந்திய நாட்டிற்க்காக சேவை செய்த முன்னால் பிரதமர்களுக்கு தனியாக ஒறு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் இலங்கையில் கட்டப்பட்ட 400 வீடுகளை காணொலி மூலம் திறந்து வைத்தார்..!!மோடி..!இந்தியா சார்பில் இலங்கையில் கட்டப்பட்ட 400 வீடுகளை தமிழர்களிடம் வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. DINASUVADU பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி