எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்துவது ஏன்? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!எம்.ஜி.ஆர்.தான் என்னுடைய மானசீகக் குரு என்று கூறி அரசியல் செய்தவர் கேப்டன் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.