பொள்ளாச்சிக்கு நீதி எப்போது – நடிகர் கார்த்தியின் ஆதங்கம்!கடந்த 2012 -ம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறுவன்