கொரோனாவிலிருந்து பாதுகாக்க ரயில்வே நிலையம் விமானநிலையத்தில் உள்ள போர்டிங் வசதி போன்று ரயில்வே நிலையத்திலும் புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்திய ரயில்வே உத்திர பிரதேச மாநிலம் பிரயாகராஜ் ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட் சோதனை முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட பிரயாகராஜ் ரயில் நிலையத்தில் ஆட்டோமேட்டிக் QR CODE மூலம் […]