நடிகை ப்ரியா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தீபாவளிக்கு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இவர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார். அதன் பின் பேசிய பிரியா ஆனந்த், நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நான் நடித்தடத்தில், வணக்கம் சென்னை படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார். […]