Tag: pudhukotai fisherman

10 மீனவர்கள் விடுவிப்பு… 12 பேர் மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவ்வப்போது இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அதே போல இன்று புதுக்கோட்டை, ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று தான் எல்லை தாண்டி […]

pudhukotai fisherman 2 Min Read
Default Image