புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை புரட்டி எடுக்குமாம்..! இது உண்மையா? மூடநம்பிக்கையா.?இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்புகளுமே மிக உயர்ந்தவை தான். அதில் குழந்தை வரம் என்பது ஒவ்வொரு குடும்பங்களின் ஏக்கமாக உள்ளது .