வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்... ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!வங்கக்கடலில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் தேரோட்டம் இன்று முதல் தொடக்கம்.!ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறும். இன்று நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
யெஸ் வங்கியில் சிக்கிய பூரி ஜெகநாதர் கோவிலின் ரூ.545 கோடி... கவலையில் பக்தர்கள்...யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடி சிக்கி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 ஆயிரம் வரை