தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன் 3ம் தேதி இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. அதாவது, சாலை அமைப்பது உள்ளிட்ட வசதிகளை செய்யும் வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், இந்த இரண்டு சுங்க சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து அடுத்த இரு தினங்களிலேயே உச்ச […]