கூட்டம் கூடுவதால் கொரோனா அதிகமாக பரவுகிறது – சுகாதாரத்துறை செயலர்மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், கொரோனா அதிகமாக பரவுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்
வரும் மாதங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்வரும் மாதங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.