கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவடைய இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்பொழுது நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழிலாளிகள் சினிமாவில் வேலை செய்யும் பலர் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா திரை உலகில் வேலை செய்த கோடிக்கணக்கான பெப்சி ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு நடிகர்கள் உதவ முன்வர […]