இந்த பட்ஜெட்டில் மதுரை- போடி ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி முடியுமா..? எதிர்பார்ப்பில் மக்கள்.!மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயங்கி வந்தது.பின்னர் அதை அகலப்பாதையாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு
தண்டவாளத்தில் விரிசல் ..! ஊழியர் கொடுத்த தகவலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது ..!வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் வேலை செய்து வருபவர் ரயில் ஊழியர் ஜெயவேல். இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று உள்ளார். அப்போது சோளிங்கர்
தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் தென்னக ரயில்வே அதிரடி ..!நீலகிரியில் உள்ள மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மலைப்பகுதிகளில் நீராவி ரயில் இயங்கி வருகிறது.இந்த ரயிலில் பயணம் செய்ய 70
பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது!பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்று