காஷ்மீர் : உலகின் மிக உயரமான பாலத்தைக் கொண்ட சேனாப்பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைக்கும் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து, கையில் தேசியகொடியை ஏந்தியவாரே பாலத்தில் நடந்துசென்றார். திறந்து வைத்த பின், 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்தப் பாலம் பாரிஸின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட உயரமானது, இதில் இயக்கப்பட காத்ரா -ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயிலில் […]
தஞ்சை மாவட்டம் சாந்தபிள்ளைகட்டு பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை நாளை முதல்வர் எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள் திறந்து வைக்க எபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி அந்த பாலத்தை திறக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த பாலத்தை முதல்வர் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.