தூத்துக்குடி மாவட்ட கனமழை மீட்பு பணிகள்.., மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட்தூத்துக்குடி மாநகராட்சில் 225 வீடுகள் கனமழையால் சேதமடைந்தது என்றும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மழை நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என அறிவிப்பு..!கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமாரி ஆகிய மாவட்டத்தில்