'இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்' – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்த போராட்டத்தை அடுத்து இந்தி திணிப்பை கைவிடுவதாக பாஜக அரசு பின்வாங்கியது.
"மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் " – ராஜ் தாக்கரே.!இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை சுட்டிக்காட்டி, 'மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும' என்று ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நிறைவு..., பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான்