பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய வெற்றி… உலகக் கோப்பை நமக்கு தான் – ராஜீவ் சுக்லா!பாகிஸ்தானுக்கு எதிராக இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன் என இந்தியாவின் அபார வெற்றிக்குப் பிறகு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சம்பவத்தை வச்சு அரசியல் செய்ய வேண்டாம் – ராஜீவ் சுக்லாபெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
"மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்" பிசிசிஐ அறிவிப்பு!2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது நல்ல முடிவு... தோனியின் 7ம் நம்பருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து ராஜீவ் சுக்லா கருத்து!இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள மிகப்பெரிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஓய்வு அளித்து