"அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்" – துணை சபாநாயகர் ரமாதேவி பேச்சு!நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.