இளைஞர் அளித்த பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன்.!பாலியல் வழக்கில் மலையாள இயக்குனர் ரஞ்சித்துக்கு கோழிக்கோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இளைஞரை கூட விட்டு வைக்காத மலையாள இயக்குனர்.. பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு.!பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீது, மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.