எதிர்கட்சிகளை விமர்சனம் செய்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்.!மதுரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி
பரபரப்பை ஏற்படுத்திய கல்வெட்டு ! தேர்தல் முடிவுகளுக்கு முன்பே எம்.பி.யான துணை முதலமைச்சர் மகன்ரவீந்திரநாத் குமாரின் பெயரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டு பதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.