குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக மற்றொரு நபரை டெல்லி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். ஜனவரி 26 வன்முறையின் போது செங்கோட்டையில் வாள் சுற்றியதாக மனிந்தர் சிங்கை டெல்லி காவல்துறையினர் கைது செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு 29 வயதான ஜஸ்பிரீத் சிங் என்ற நபர் (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிரீத் சிங் மற்றும் மனிந்தர் சிங் இருவரும் டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசிப்பவர்கள். மனிந்தர் சிங் ஸ்வரூப் நகரில் […]