லண்டனில் உள்ள ரெஜினான் பூங்கா அருகில் கார்கள் செல்லவும் , சைக்கிள்கள் செல்லவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் கார்கள் செல்லும் பாதையில் இருந்து ஒரு கார் சைக்கிள்கள் செல்லலும் பாதையில் திடீரென வந்தது. சைக்கிள்கள் செல்லலும் பாதையில் வந்த காரை பார்த்த ஒருவர் காரை நிறுத்தி இது ஒரு வழி பாதை என கூறி திரும்பி செல்லுமாறு கூறினார்.ஆனால்அந்த நபர் கூறியதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் காரை ஒட்டி வந்த நபர் காரை திருப்பி போகாமல் […]