நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு... அறிவித்தார் ஆந்திர முதல்வர்...நவம்பர் 2 முதல் ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும் என்று ஆந்திர முதல்வர் அறிவிப்பு.
செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பிரெஞ்சு ஜனாதிபதி.!பிரெஞ்சு நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்.. டெல்லி பெற்றோர் சங்கம் கடிதம்.!ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு வசதியாக இருக்குமா என்பது குறித்து பெற்றோரின் கருத்துக்களைக் கோரி, மனிதவள