கொரோனவால் இறந்தவருக்கு உரிய மரியாதையை வழங்குக – முதல்வர் பழனிசாமிமருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
#Breaking: உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் – எச்சரிக்கும் கமிஷனர்.!கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை.