கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீன உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டை ஆட்டிப்படைத்து. கொரோனாவால் பாதிப்பு, உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் காரணமாக போதுமான மருத்துவ படுக்கைகள் இல்லாததால் 10 நாட்களில் மிக பெரிய மருத்துவமனையை கட்டி சாதனை படைத்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 70 நாட்கள் சீனா முழுவதும் முடக்கப்பட்டது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் சற்று குறைந்தன. சீனாவில் […]