தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞருமான நாகசாமி மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர். 35 ஆண்டு காலம் தொல்லியல் துறைக்கு பணியாற்றிய நாகசாமி சென்னை பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத முதுகலை பட்டதாரியானவர், பின்னர் பூனா பல்கலைகழகத்தில் தொல்லியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். 1930 இல் கொடுமுடி அருகே […]