சென்னையில் மீண்டும் என்கவுண்டர்... அடுத்தடுத்து காலியாகும் ரவுடிகளின் கூடாரம்.!சென்னை : இன்று அதிகாலை சென்னை டி.பி சத்திரம் பகுதியில் ரவுடி ரோஹித் ராஜன் காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது பெண் எஸ்.ஐ-யால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.