கனமழையால் சோகம்: ராஜஸ்தானில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 6 குழந்தைகள் பலி.!ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பீப்லோடி கிராமத்தில் நடந்துள்ளது.
டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!டொமினிகன் நாட்டில் இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில்சிக்கி பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
டொமினிகனில் விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் உயிரிழந்த சோகம்.!டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள பிரபல ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்தது.
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!டெல்லி : இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து