இந்தியாவின் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ருத்ரம் -1 சோதனை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்திய விமானப்ப டையின் தந்திரோபாய ஆயுதங்களின் ஒரு பகுதியாக இருக்கும் புதிய தலைமுறை கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை “ருத்ரம்” கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ஆகும். இது மாக்-1 வேகத்தை ஒன்று அல்லது இரண்டு மடங்கு வேகத்தைக் கொண்டுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் ஒடிசா கடற்கரையில் வீலர் தீவில் அமைந்துள்ள […]