மேலும் ஐந்து பண்டிகை கால சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…
பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் மேலும் ஐந்து மார்க்கங்களில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது என்றும் அறிவிப்பு. கயா முதல் சென்னை எழும்பூர் வரை (வண்டி எண்: 02389) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் கயா ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-கயா (02390) இடையே இயக்கப்படும் சிறப்பு […]