உக்ரைனில் மீண்டும் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்! 2 பேர் உயிரிழப்பு, 5பேர் காயம்.!உக்ரைனின் மீது ரஷ்யப்படைகள் மீண்டும் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.