"ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்"! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.