சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த அணி முதல் முதலாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று அடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது. இறுதியாக ஏப்ரல் 12இல் பஞ்சாப் கிங்ஸ் உடன் மோதி 246 எனும் இலக்கை 19வது ஓவரில் எட்டி தங்களது மிரட்டலான […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லேசான எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் விலகிய நிலையில், தோனி அணியை வழிநடத்த உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில், தற்காலிமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாத இந்த மீதமான போட்டிகளை அனுபவம் வாய்ந்த தோனி கேப்டனாக வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சூழலில், சென்னை அணியில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் விளையாடமாட்டார் என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் பிரித்வி ஷாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் “தல” என்று அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, மீண்டும் CSK அணியை வழிநடத்துவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் அறிவித்துள்ளார். ருதுராஜ் விலகல் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டு அணியை வழிநடத்தி வருகிறார். […]
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய 2 அப்டேட்களை தெரிவித்தார். ஒன்று கடந்த […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆடுகையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து கெய்க்வாட் முழங்கையில் பட்டது. இதில் காயமடைந்த ருதுராஜ் அப்போது லேசாக சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார். ருதுராஜ் காயம் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் அடிபட்டது. அதன் பிறகு தேறி தற்போது பேட்டிங் பயிற்சி […]
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள் இருந்தது இல்லை. SRH போன்ற அணிகள் போல மிகப்பெரிய ஸ்கோர் இல்லை. ஆனாலும் 5 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. அந்தளவுக்கு எதிரணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் CSK வீரர்கள் கில்லாடிகள் என கூறப்படுவதுண்டு. பழைய CSK சுரேஷ் ரெய்னா, ஃபாப் டுபிளெசி, பிராவோ, ஜடேஜா , விக்கெட் கீப்பிங்கில் […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் இந்த 3வது போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ , அதற்கு சற்றும் குறைவில்லாமல் இப்போட்டி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் […]
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல் 2025 ) எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது. ஆனால், இந்த வரவிருக்கும் சீசனில் தான் அவர் ஒரு கேப்டனாக தனது யுத்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்காடுகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் […]
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு முக்கிய போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்றே சொல்லலாம். இருப்பினும், என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் இந்திய அணியின் நிலையான வீரர்களாக இருப்பார்கள் என தங்களுக்கே ரசிகர்கள் ஆறுதலை தெரிவித்து மனதை தேத்தி கொண்டு வருகிறார்கள். இளம் வீரர்களும் இந்திய அணியில் தங்களுடைய பெயர் இடம்பெறவில்லை […]
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தோனி தலைமையில் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்தார். பின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரால் தொடக்க ஆட்டக்கார வீரராக விளையாட முடியாத சுழலும் ஏற்பட்டது. அந்த இடத்தை ராசின் ரவிந்திராவுக்கு விட்டுக்கொடுத்து அவரை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு வழங்கினார். அவர் நம்பர் 3-வது இடத்தில் வந்து விளையாடினார். கடந்த சீசனை போலவே, அடுத்த […]
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏலமாகும். அதன்படி, ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கவனம் கொண்ட சென்னை அணி தனது அணியை எவ்வாறு கட்டமைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, […]
சென்னை : இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. மேலும், நடந்து முடிந்த வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக வங்கதேச அணியுடனான 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது வரும் அக்-6 தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறாததால் ரசிகர்கள் பிசிசிஐ-யை கேள்வி […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் […]
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரின் கடைசி போட்யில் இந்தியா-A அணியும், இந்தியா-C அணியும் விளையாடியது. இதில் வெற்றி பெற்ற இந்தியா-A அணி புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 4 அணிகளும் இதர அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் […]
ஆந்திர பிரதேஷ் : இன்று துலிப் டிராபி தொடரின் 4-வது போட்டியில் பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த 2-வது பந்திலேயே காயம் ஏற்பட்டு ரிட்டையர் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா B அணியும் இந்தியா C அணியும் இன்று விளையாடி வருகிறது. […]
சென்னை : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான துலிப் ட்ராபி தொடர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா-A vs இந்தியா-B மற்றும் இந்தியா-C vs இந்தியா-D என 2 போட்டிகள் அன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சை […]
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இந்த ஆண்டு நடத்தி வரும் தொடர் தான் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இதில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியின் போது தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது மும்பை அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் வரவில்லை. மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரோஹித் மற்றும் கோலி இருவரும் இதை செய்திருக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரானது வரும் செப்-5 முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளைச் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், இந்த 4 அணிகளிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர்க்கு பிசிசிஐ விடுப்பு அறிவித்திருந்தது. இந்த தொடருக்கான அணிகளை அறிவித்த போதே பலரும் ரோஹித் […]
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி , 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பற்றிய […]