ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் – சேலம் மாவட்ட ஆட்சியர்.!
ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ- பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற […]