விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?நடைபெற்று வரும் இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை வாழ் தமிழர்கள் 40 லட்சம் பேர் வரிசையில் நின்று வாக்குச் செலுத்தி வருகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தல் ! தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!இலங்கை : கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களுக்குள் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனை தொடர்ந்து அப்போது