சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் வெளியிட்ட கானா பாடகர் கைது..!சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரண் என்ற கானா பாடகரை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளது.