சென்னை பள்ளிகளுக்கு நாளை மறுநாள் வேலை நாள்!சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு.
#BREAKING: சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்புஇதுதொடர்பாக தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால்
அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமை பணிநாள் ரத்து.!முதற்கட்ட கொரோனா ஊரடங்கில் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளையுடைய அலுவலகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.