தென் கொரியாவைச் சேர்ந்த SD Biosensor என்ற நிறுவனம் ஹரியானாவில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது . இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் உற்பத்தி தொடக்கம் வாரத்திற்கு 5,00,000 ரேபிட் டெஸ்ட் உற்பத்தி கடந்த 24 மணிநேரத்தில் 1383 கொரோனா கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை நெருங்குகிறது . இதுவரை 640 பேர் பலியாகியுள்ளனர் 3,870 குணமடைந்துள்ளனர் . கடந்த 24 […]