டெல்லி நோக்கி முன்னேறும் விவசாயிகள்.., கண்ணீர் புகை குண்டுகள் வீசி தடுத்து நிறுத்தும் போலீசார்!
பயிர்களுக்கு ஆதார விலை கோரிக்கை முன்னிறுத்தி பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.