ஷ்ராமிக் ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு.!ஊரடங்கு காலத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 97 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கியபோது 110 பேர் உயிரிழப்பு.!உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலார்கள் வேலை இழந்த நிலையில் தங்களது சொந்த ஊருக்கு