இந்திய வீரர்களை முடிந்தவரை மண்டியிடச் (grovel) செய்ய விரும்பினோம்...சுக்ரி கான்ராட் பேசியதால் வெடித்த சர்ச்சை!
இந்திய வீரர்களை முடிந்தவரை மண்டியிடச் செய்ய விரும்பினோம் என தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.