சிக்கலை தீர்க்கும் சிங்கார வேலன்.. வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்க்கும் அதிசயம் ?.சிவனும் விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.