உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.! உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், பிரம்மகால் - யமுனோத்ரி நெடுஞ்சாலை பகுதியில், சில்க்யாரா - தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன.