ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72) மற்றும் பாக்கியம் (வயது 63) ஆகியோர் 2025 ஏப்ரல் 28 அன்று தங்கள் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் 10.75 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கை விசாரிக்க, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சுஜாதா தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர விசாரணை […]