சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : "இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்"..டிஜிபி அறிவிப்பு!இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும், சிபிசிஐடி ஏற்கனவே விசாரித்து வரும் அவிநாசி பாளையம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது.