முண்டியடித்த நபர்... வழியை விடாத மக்கள்...கடுப்பாகி தாக்கிய ராம் குமார்?சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது மக்கள் வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை ராம் குமார் தள்ளிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவரை