சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்திலிருந்து சேறு மற்றும் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற நாளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து... உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!தெலுங்கானாவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.